Date:

BREAKING: மின்சாரக் கட்டணம் இன்று முதல் பாரிய அளவில் அதிகரிப்பு

மின்சாரக் கட்டணத்தை இன்று (15) முதல் 66% அதிகரிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

குறித்த பிரேரனைக்கு பொதுபயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க எதிர்ப்பு தெரிவித்திருந்த போதிலும் அக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள் ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக மின் கட்டண அதிகரிப்புக்கு பொதுபயன்பாட்டு ஆணைக்குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

கடந்த ஜனவரி 02 ஆம் திகதி மின்சார சபைக்கு 287 பில்லியன் ரூபா மேலதிக வருமானத்தை ஈட்டும் வகையில்,பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்குவதற்கான பிரேரணை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இஷாரா செவ்வந்தி எப்படி தப்பினார்?

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

கொழும்பு மாநகர சபை மீது கோபா பாய்ந்தது

கொழும்பு நகரில் நிலுவையில் உள்ள மதிப்பீட்டு வரியை வசூலிப்பதற்குப் பொருத்தமான பொறிமுறையொன்றைத்...

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் விசேட அறிவிப்பு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பணிகள் எவ்வித தடையுமின்றி இடம்பெற்று வருவதாக அத்திணைக்களம்...

சஷீந்திர ராஜபக்ஷவிற்கு பிணை

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் காவலில்...