Date:

பிரபாகரன் உயிருடன் இருப்பதாக வெளியான தகவல் தொடர்பில் கருணா முதன் முறையாக கருத்து

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக வெளியான தகவல் தொடர்பில் கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தமது கருத்தை இவ்வாறு தெரிவித்துள்ளார்.

விடுதலைபபுலிகளின் தலைவர் பிரபகரன் தொடர்பில் இரண்டு விடயங்கள் தொடர்பில் பார்கவேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருப்பதாக பழ நெடுமாறன் ஊடகங்களுக்கு தெரிவித்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், இரண்டு விடயங்கள் இருக்கின்றன, முதலாவதாக விடுதலைப் புலிகளின் தலைவர் களத்தில் மடிந்தது என்பது உண்மையான விடயம், அது பெருமையாக யோசிக்க வேண்டிய விடயம் என்பதே எனது கருத்து.

மற்றையது, விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பாக பிழையான வதந்திகளை பரப்பி உலக மக்களை முட்டாளாக்கும் செயற்பாடாக தான் பழ நெடுமாறன் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்தை நான் பார்க்கின்றேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்குக் கொடுப்பனவு நாளை முதல்

நிலவும் அனர்த்த நிலை மற்றும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு...

அர்ஜூனவும் கைதாவார் என அறிவிப்பு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர்...

சிட்னி துப்பாக்கிச் சூடு: இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் அங்கு வசிக்கும் இலங்கையர்கள்...

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்க, இலஞ்ச ஊழல்...