பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேஸ்லைன் வீதி, ஹல்கஹகும்புர பிரதேசத்தில் சந்தேகநபர் ஒருவரை கைதுசெய்ய முற்பட்டபோது ஆயுதம் தவறுதலாக செயற்பட்டுள்ளது.
இதனால் சம்பவத்தில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் (25) உயிரிழந்தமை தொடர்பில் பொரளை பொலிஸாரால் 2 இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.