Date:

கடவுசீட்டை பெற்றுக்கொள்ள விண்ணப்பித்தவர்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு

கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வதற்காக நியமனங்களை முன்பதிவு செய்தவர்கள், நியமனம் நாளன்று வருவதைத் தவிர்க்குமாறும் அதற்குப் பதிலாக மறுநாள் வருமாறும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.

வரும் வெள்ளிக்கிழமை (17) நியமனம் பெற்றவர்களுக்கு சேவைகளை வழங்குவதற்காக திணைக்களம் சனிக்கிழமை (18) திறக்கப்படும். எதிர்வரும் திங்கட்கிழமை (20) வழமையான சேவை ஆரம்பமாகும் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தென்னகோன் பிணையில் விடுதலை

மே 9, 2022 அன்று காலி முகத்திடலில் அமைதிப் போராட்டக்காரர்கள் மீது...

கிழங்கு , வெங்காய வரி உயர்வு

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மீதான விசேட பண்ட வரி செவ்வாய்க்கிழமை (26)...

கஹவத்தை கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

கஹவத்தை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இரத்தினபுரி பிரிவு...

இந்தியப் பொருட்களுக்கு இன்று முதல் 50% வரி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் இந்தியப் பொருட்களுக்கான வரிகளை 50% ஆக...