Date:

ரயில் சேவை போராட்டம் தொடர்பில் வௌியான அறிவிப்பு

ரயில்வே திணைக்களத்தின் ரயில் இயந்திர சாரதிகள் சங்கத்தினர் இன்றைய தினம் முன்னெடுத்திருந்த தொழிற்சங்க போராட்ட நடவடிக்கையை நிறைவுக்கு கொண்டு வந்தனர்.

அலுவலக ரயில் சேவைகள் உள்ளிட்ட அதிக  எண்ணிக்கையிலான ரயில் போக்குவரத்து பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டு, குறைந்த எண்ணிக்கையிலான ரயில் போக்குவரத்து சேவைகளே இன்றைய தினம் ரயில் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. இதனால் அலுவலகங்களுக்கு செல்வோர் மற்றும் தத்தமது பிரத்தியேக பயணங்களை மேற்கொள்வோர் என பலரும் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர்.

இந்நிலையில், உரிய அதிகாரிகளுடனான கலந்துரையாடலை  அடுத்து, ரயில் இயந்திர சாரதிகளின் சங்கத்தினர் தங்களது போராட்டத்தை நிறைவுக்கு கொண்டு வந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மலையக மக்களுக்கு வடக்கில் வீடுகள்.!

இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மலையக மக்களுக்கு, வடக்கில் வீடுகளை அமைப்பதற்கான நிதியுதவியை...

ஈரானின் அடக்குமுறைக்கு எதிராக அமெரிக்கா கடும் எச்சரிக்கை | அனைத்து விருப்பங்களும் தயார்!

ஈரானின்  அடக்குமுறையை நிவர்த்தி செய்ய “அனைத்து விருப்பங்களும் மேசையில் உள்ளதாக அமெரிக்கா...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் அவசியம் | கல்வி அமைச்சிற்கு முன்பாக போராட்டம்..!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தக் கோரி கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று...

பால் தேநீர் விலையும் குறைப்பு!

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பால் தேநீர் கோப்பை ஒன்றின்...