Date:

பஸ்ஸூடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து; மரணவிபரம்

புளத்சிங்கள ஹொரண வீதியில் கோவின்ன சல்கஸ் சந்தியில் இன்று (11) காலை மோட்டார் சைக்கிளும் தனியார் பஸ்ஸும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


மஹரகம பிரதேசத்தை சேர்ந்த 31 வயதான கௌசல்ய சாமர பெரேரா என்பவரே இவ்வனர்த்தத்தில் உயிரிழந்துள்ளார்.

இவர் மேலும் இருவருடன் மோட்டார் சைக்கிள்களில் ஹொரண பிரதேசத்திலிருந்து புளத்சிங்கள நோக்கி பயணித்த போது மத்துகமவில் இருந்து ஹொரணை நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸில் மோதி விபத்துக்குள்ளானதாக புளத்சிங்கள பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மோட்டார் சைக்கிளின் பெறுமதி சுமார் 25 இலட்சம் ரூபா என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ள தாகவும், சடலம் ஹொரணை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

யூடியூபர்கள் நீதிமன்ற தீர்ப்புகளை முன்கூட்டியே அறிவிப்பதா சிஸ்டம் சேன்ஞ்ச்?

நீதியை நிலைநாட்டும் செயற்பாடும், சட்டத்தின் ஆட்சியும் ஜனநாயக ரீதியாக முறையாக முன்னெடுக்கப்பட...

“ரணில் விக்கிரமசிங்கவை நெருங்க முடியாது, அவர்மீது கை வைக்க முடியாது”

“ வடக்கில் மக்களுக்குரிய காணிகளை முழுமையாக விடுவிக்கும் நிலைந்நாட்டிலேயே ஜனாதிபதி இருக்கின்றார்....

தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவு

தபால் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பு நிறைவுக்கு வந்துள்ளது.   அமைச்சருடனான கலந்துரையாடலுக்கு பின்னர்...

பொரலஸ்கமுவ துப்பாக்கிதாரி தப்பிச் சென்ற வாகனம் கண்டுபிடிப்பு

பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் துப்பாக்கி சூடு நடத்தி இளைஞர் ஒருவரை...