Date:

துப்பாக்கிகளை ஒப்படைக்க அவகாசம் – ஜனாதிபதி ரணில்

அனுமதிப்பத்திரம் அற்ற துப்பாக்கிகளை அரசாங்கத்திடம் ஒப்படைக்க கையளிப்பதற்கு, மார்ச் 15ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கி அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில், பாதுகாப்பு அமைச்சர் எனும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் 2318/02 எனும் அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

பெப்ரவரி 06ஆம் திகதி முதல் மார்ச் 15ஆம் திகதி வரை இந்த அவகாசம் வழங்கப்படுவதாக குறித்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், அனுமதிப்பத்திரமின்றிய துப்பாக்கிகளை அண்மித்த பொலிஸ் நிலையத்தில் கையளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈரான் அரசு தொலைக்காட்சி அலுவலகம் மீது இஸ்ரேல் தாக்குதல்: நேரலையில் அதிர்ந்த கட்டிடம்

ஈரான் மீது தீவிர தாக்குதலை மேற்கொண்டுள்ளது இஸ்ரேல் ராணுவம். இதில், ஈரான்...

மத்திய வங்கியின் ஆளுநரை சந்தித்த கீதா கோபிநாத்

இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா...

இஸ்ரேல் மீது பாகிஸ்தான் அணுகுண்டு தாக்குதல் நடத்தும்- திடீர் எச்சரிக்கை விடுத்த ஈரான்!

ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர்...

அனுரவுக்கே ஜீவன் ஆதரவு

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியால் ஆட்சி அமைக்க...