Date:

இலங்கையில் நிலநடுக்கம்!

இலங்கையில் இன்று (10) நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இலங்கையின் மொனராகல மாவட்டத்தில் இவ்வாறு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
மொனராகல, வெல்லவாய – புத்தல – பெல்வத்த பகுதியில் சிறு அளவிலான நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
ரிக்டர் அளவுகோளில், 3 மெக்னிடியூட் அளவில் சிறு நில அதிர்வு பதிவாகியுள்ளது.
இந்த சிறு அளவிலான நில அதிர்வானது, நாட்டிலுள்ள அனைத்து, நில அதிர்வு உணர் கருவிகளிலும் பதிவாகியுள்ளதாக அந்தப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
துருக்கி, சிரியா நாடுகளில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உலகளாவிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் .
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கதில் இதுவரை 21 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பலியாகியுள்ள செய்தி உலகளாவிய அச்சநிலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் இலங்கையர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

வைத்தியர்களின் மேலதிக நேர கொடுப்பனவு திருத்தங்கள் தொடர்பான சுற்றறிக்கை உடனடியாக வெளியிடப்படாவிட்டால்...

Breaking நாங்கள் இராணுவ இலக்குகளை மட்டுமே தாக்கினோம் ,இனி பொருளாதார இலக்குகள் தாக்கப்படும்-ஈரான்

வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி கூறுகையில், ஈரானின் தாக்குதல்கள் தொடரும்: முதல் இரவில்,...

“முஹம்மத்திடமிருந்து கற்க வேண்டும்”

நமது நாடு பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள இத்தருணத்தில், நாட்டிற்கு அபிவிருத்தியும் சேவைகளும்...

ஈரானுடன் கூட்டு சேர்ந்து இஸ்ரேலை தாக்கும் ஹவுதி படை

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஏமன் நாட்டின்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373