Date:

ரயில் சாரதிகள் வேலைநிறுத்தத்துக்கு தீர்மானம்

பதவி உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, ரயில் சாரதிகள் நாளை (10) நள்ளிரவு 12 மணி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

தொடரும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு, ரயில் திணைக்களத்தின் செலவினங்களைக் குறைக்கும் வகையில், மேலதிக நேரக் குறைப்பு, தொடரூந்து சாரதிகள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு அநியாயமான வரி விதிப்பு போன்ற பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் சாரதிகளின் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடரூந்து பொது முகாமையாளரிடம் தங்களின் பிரச்சினைகளை முன்வைத்த போதிலும், இதுவரை சாதகமான முடிவுகள் எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இடைநிறுத்தப்பட்டுள்ள கண்டி – பேராதனை ரயில் சேவை!

கண்டிக்கும் பேராதனைக்கும் இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. கண்டி நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள...

லொஸ் ஏஞ்சல்ஸில் ஊரடங்கு

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் குடியேற்றக் கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வரும்...

ரணில் இன்று CID-யில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (11) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்...

பொதுமன்னிப்பு சர்ச்சை;ஜனாதிபதி கருத்து

குற்றங்கள் மற்றும் ஊழலைத் தடுக்க வேண்டிய முக்கிய அரசுத் துறைகளில் உள்ள...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373