Date:

நுவரெலியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பம் (photos)

நுவரெலியாவில் இன்றும் கவனயீர்ப்பு போராட்டம் அரசாங்கத்தின் புதிய வரி கொள்கை உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டங்களை நாடளாவிய ரீதியில் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

இப்போராட்டத்திற்கு ஆதரவாக நுவரெலியா ஸ்ரீலங்கா டெலிகாம் நிறுவனத்தின் ஊழியர்களும் , நுவரெலியா அஞ்சல் அலுவலக ஊழியர்களும் இணைந்து கருப்பு கொடிகளை ஏந்தி பிரதான அஞ்சல் அலுவலகத்திற்கு முன்பாக அடையாள கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று மேற்கொண்டனர்.

அரசாங்கத்தின் தற்போதைய வரிக்கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இனிவரும் காலங்களில் இலங்கை அரசு இவ்வாறான அராஜகமான முடிவுகள் எடுக்கக்கூடாது என வலியுறுத்தியும் குறித்த ஊழியர்களால் இந்த ஆர்ப்பாட்டமானது முன்னெடுக்கப்பட்டது குறித்த போராட்டத்தில் போது பிரதான அஞ்சல் அலுவலகத்தினை மூடி ஊழியர்களும் ஸ்ரீலங்கா டெலிகாம் நிறுவனத்தில் பணிபுரியும் உட்கள மற்றும் வெளிக்கள ஊழியர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நுவரெலியா நிருபர் – செ,திவாகரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எரிபொருள் சதி | பேருவளை எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுக்கு முற்றுகை!

எரிபொருள் இல்லை எனக் கூறி அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்த...

காலி முகத்திடலில் உள்ள மின்கம்பமொன்றின் உச்சியில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட நபர்.!

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர்...

ஜனாதிபதியின் தைப் பொங்கல் வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களால் மிகுந்த பக்தியுடனும் உற்சாகத்துடனும் இன்று (15)...

இன்று முதல் வானிலையில் மாற்றம்

நாட்டில் காணப்படும் மழையுடனான வானிலை இன்று முதல் (15) குறைவடையும் என...