Date:

துயர சம்பவம் – பிள்ளைகளை கொலை செய்து தனும் உயிர் மாய்ப்பு

இலங்கையில் இளம் தந்தை ஒருவரின் செயற்பாடு நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தனது இரண்டு பிள்ளைகளை வெடிக்கொலை செய்ததுடன் தானும் உயிரை மாய்த்துள்ளார்.

அரநாயக்க, பொலம்பேகொட பிரதேசத்தில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

2 மற்றும் 9 வயதுடைய தனது குழந்தைகளை கொலை செய்ததுடன் குறித்த தந்தையும் உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மத்திய பஸ் தரிப்பிடத்தை நவீன மயப்படுத்துவதற்கு நடவடிக்கை

இலங்கை போக்குவரத்து சபையின் மத்திய பஸ் தரிப்பிடத்தை நவீன மயப்படுத்துவதற்கு விரைவாக...

ஈரான் -இஸ்ரேலில் தொடரும் யுத்த: கல்முனையில் எரிபொருள் ‘கியூ’

ஈரான் -இஸ்ரேலில் தொடரும் யுத்த நிலைமையினால் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற...

ஈரான் – இஸ்ரேல் மோதலில் நான்கு இலங்கையர்கள் காயம்

இஸ்ரேல் மீது ஈரான் தொடுத்துள்ள தாக்குதல்களில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலில்...

தாக்கப்பட்ட கொழும்பு மாநகர சபை பெண் உறுப்பினர் வைத்தியசாலையில்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தைத்...