Date:

பிறந்து ஒரே நாளான குழந்தை பொலிஸார் வசம் (சிசுவின் புகைப்படம் உள்ளே)

பிறந்து ஒரே நாளான குழந்தையை பொலிஸார் தனது பொறுப்பில் எடுத்துள்ளனர்.

உப்புவெளி, வள்ளுவர் கோட்டன் வீட்டுத்திட்டத்திற்கு அருகில் குறித்த சிசு மீட்கப்பட்டுள்ளது.

இந்த சிசுவை பிரதேசத்தில் உள்ள பெண் ஒருவர் கண்டெடுத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

குறித்த பகுதியில் அதிக மழை பெய்ததனால் சிசுவைக் கண்டெடுத்த பெண் தனது வீட்டுக்கு எடுத்து சென்று பாதுகாப்பாக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சிசு பற்றிய விபரங்கள் தெரியாத பட்சத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

4 மாவட்டங்களுக்குப் பலத்த மின்னல் எச்சரிக்கை!

சப்ரகமுவ மாகாணத்திற்கும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தாக்கம்...

இலங்கை எமது உற்ற நண்பன்; எந்நேரமும் உதவத் தயார்!

இலங்கை ஈரானின் மிக நெருங்கிய நண்பன் என்றும், எந்தச் சந்தர்ப்பத்திலும் இந்நாட்டிற்கு...

பஸ் கட்டண அதிகரிப்பு யோசனை நாளை

எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பஸ் கட்டணத்தை 10 வீதத்தினால் அதிகரிப்பதற்கு...

பஸ் கட்டணங்களை 15 சதவீதத்தால் அதிகரிக்க…

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு இணையாக பஸ் கட்டணங்களை 15 சதவீதத்தால் அதிகரிக்க...