Date:

அனைவரும் பாதிப்பு-கொழும்பின் முக்கிய போதனா வைத்தியசாலையில் திடீரென ஏற்பட்ட நிலை

கொழும்பு – ராகம போதனா வைத்தியசாலையில் திடீரென ஏற்பட்ட மின்தடை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கையடக்க தொலைபேசி வெளிச்சத்தில் வைத்தியர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

ராகம போதனா வைத்தியசாலையின் மின் உற்பத்தி இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு என தெரிவிக்கப்படிகின்றது.

இதனால் முழு வைத்தியசாலையிலும் மின்தடை ஏற்பட்டுள்ளமையினால் வைத்தியர்கள் நோயாளிகள் பாரிய அசெகரியத்திற்கு முகம்கொடுத்துள்ளனர்.

ராகம போதனா வைத்தியசாலையில் ஏற்பட்ட திடீர் மின்தடை! தொலைபேசி வெளிச்சத்தில் சிகிச்சையளித்த வைத்தியர்கள் | Ragama Teaching Hospital Treatment Srilanka

இதன்போது உடனடியாக நோயாளிகளை பரிசோதிக்க வேண்டியிருந்தமையினால் வைத்தியர்கள் கையடக்கத் தொலைபேசி ஒளியைக் கொண்டு நோயாளிகளை பரிசோதித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றிரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன் தற்போது வழமைக்கு திரும்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மீண்டும் இலங்கையில் பரவும் கொடிய நோய்

இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 5 பேருக்கு மலேரியா நோய்...

கென்யாவில் இடம்பெற்ற விமான விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்

கென்யா, நைரோபியில் உள்ள வில்சன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட Amref Flying...

காசா நகரத்தை முழுமையாக கைப்பற்றும் நெதன்யாகுவின் திட்டத்திற்கு ஒப்புதல்

காசா நகரத்தை முழுமையாக கைப்பற்றும் நெதன்யாகுவின் திட்டத்திற்கு ஒப்புதல் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை,...

பொரளை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

பொரளை, சஹஸ்புரவில் உள்ள சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு அருகில்...