Date:

பாரிய தீ – மாடி வீடு முற்றாக சேதம் (மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு)

மொரட்டுவை ராவத்தாவத்தை பகுதியின் 8ஆவது ஒழுங்கையில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தினால் இரண்டு மாடி வீடு முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான பொருட்கள் சேதடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தீயை கட்டுப்படுத்த தெஹிவளை கல்கிசை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் செயற்பட்டுள்ளனர்.

இந்த தீவிபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மீண்டும் இலங்கையில் பரவும் கொடிய நோய்

இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 5 பேருக்கு மலேரியா நோய்...

கென்யாவில் இடம்பெற்ற விமான விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்

கென்யா, நைரோபியில் உள்ள வில்சன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட Amref Flying...

காசா நகரத்தை முழுமையாக கைப்பற்றும் நெதன்யாகுவின் திட்டத்திற்கு ஒப்புதல்

காசா நகரத்தை முழுமையாக கைப்பற்றும் நெதன்யாகுவின் திட்டத்திற்கு ஒப்புதல் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை,...

பொரளை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

பொரளை, சஹஸ்புரவில் உள்ள சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு அருகில்...