Date:

(Breaking) பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டம் புதுக்கடையில் ஆரம்பம் (photos)

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தின் முன்பாக வசந்த முதலிலேயே அவர்களை விடுதலை செய்யுமாறு பல்கலைக்கழக மாணவர்கள் பல்வேறு கோரிக்கையுடன் போராட்டத்தில் இறங்கி உள்ளார்கள்.

சத்தியமாக வசந்த முதலிலேயே விடுதலை செய்யுமாறு முக்கியமா அவர்களின் பேராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

மேலும் பல்வேறு கோரிக்கையுடன் இவர்கள் போராட்டத்திற்கு இறங்கியுள்ளனர்.

தொடர்ந்து தகவல்களை பெற்றுக்கொள்ள இணைந்திருங்கள்…

 

படங்கள் கொழும்பு நிருபர்  நஸார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பு மாநகர சபை மீது கோபா பாய்ந்தது

கொழும்பு நகரில் நிலுவையில் உள்ள மதிப்பீட்டு வரியை வசூலிப்பதற்குப் பொருத்தமான பொறிமுறையொன்றைத்...

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் விசேட அறிவிப்பு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பணிகள் எவ்வித தடையுமின்றி இடம்பெற்று வருவதாக அத்திணைக்களம்...

சஷீந்திர ராஜபக்ஷவிற்கு பிணை

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் காவலில்...

கடலில் மிதந்து வந்த கொக்கேன் போதைப்பொருள் பொதிகள் கண்டுபிடிப்பு?

தெற்கு கடற்கரைக்கு அப்பால் கடலில், இலங்கை கடற்படையினரால் கொக்கேன் போதைப்பொருள் அடங்கியதாக...