Date:

(Breaking) பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டம் புதுக்கடையில் ஆரம்பம் (photos)

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தின் முன்பாக வசந்த முதலிலேயே அவர்களை விடுதலை செய்யுமாறு பல்கலைக்கழக மாணவர்கள் பல்வேறு கோரிக்கையுடன் போராட்டத்தில் இறங்கி உள்ளார்கள்.

சத்தியமாக வசந்த முதலிலேயே விடுதலை செய்யுமாறு முக்கியமா அவர்களின் பேராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

மேலும் பல்வேறு கோரிக்கையுடன் இவர்கள் போராட்டத்திற்கு இறங்கியுள்ளனர்.

தொடர்ந்து தகவல்களை பெற்றுக்கொள்ள இணைந்திருங்கள்…

 

படங்கள் கொழும்பு நிருபர்  நஸார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பொரளையில் துப்பாக்கிச் சூடு : பலர் படுகாயம்

பொரளை - சஹஸ்ரபுரவில் உள்ள சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு...

இலங்கைக்கான சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் இஸ்ரேலின் ஆர்கியா ஏர்லைன்ஸ்!

எதிர்வரும் செப்டெம்பர் முதல் இஸ்ரேலின் ஆர்கியா ஏர்லைன்ஸ் இலங்கைக்கான விமான சேவையை...

வாகன இறக்குமதி குறித்து ஜனாதிபதி விளக்கம்

நாட்டிற்குள் வாகனங்களை இறக்குமதி செய்வது எந்தவித இடையூறும் இல்லாமல் தொடரும் என்று...

பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வர...