Date:

(500 மீற்றர் பள்ளம்) மயிர் இழையில் உயிர் தப்பிய 60 பயணிகள் பதுளையில் சம்பவம்

பயணிகளை ஏற்றிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபை பஸ் ஒன்றில், திடீரென ப்ரேக் இயங்காமல் போனமையுள்ளது.

சமயோசிதமாக சாரதி அந்த பஸ் மண்மேடொன்றில் மோதி நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இந்த பஸ் பெரகல – விகாரகல பகுதியில் இவ்வாறு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

 இடது புறத்தில் பாரிய பள்ளம் காணப்பட்டதால் சாதுர்யமாக செயற்பட்ட சாரதி, வீதியின் வலப்பக்கத்தில் உள்ள வடிகாண் ஊடாக பஸ் செலுத்தி மண்மேட்டின் மீது மோதி அதனை நிறுத்தியுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது அவ்வாறு பேருந்து நிறுத்தப்பட்டிருக்காவிடின், மறுபுறத்தில் உள்ள சுமார் 500 மீற்றர் பள்ளத்தில் விழுந்து பாரிய விபத்தை ஏற்படுத்தியிருக்கும் என தெரிவிக்கப்படிகின்றது.

சம்பவத்தின் போது பேருந்தில் சுமார் 60 பயணிகள் இருந்துள்ளனர். சாரதிக்கு அனைவரும் பாராட்டுகளை தெரிவித்துவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இஷாரா செவ்வந்தி எப்படி தப்பினார்?

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

கொழும்பு மாநகர சபை மீது கோபா பாய்ந்தது

கொழும்பு நகரில் நிலுவையில் உள்ள மதிப்பீட்டு வரியை வசூலிப்பதற்குப் பொருத்தமான பொறிமுறையொன்றைத்...

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் விசேட அறிவிப்பு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பணிகள் எவ்வித தடையுமின்றி இடம்பெற்று வருவதாக அத்திணைக்களம்...

சஷீந்திர ராஜபக்ஷவிற்கு பிணை

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் காவலில்...