Date:

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ஒரு இடத்தில் இருவிபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கிய பயணித்த டிப்பர் வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து இன்று காலை (28) விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று அதிகாலை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இமதுவ 112 கிலோமீற்றர் தொலைவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த சாரதி மற்றும் சாரதியின் உதவியாளர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இந்த இடத்தில் வேகமாகவந்த கார் விபத்துக்குள்ளான டிப்பர் வாகனத்துடன் மோதுண்டுள்ளது.
இதில் பயணித்த இரு இந்திய நாட்டு பிரஜைகளும் விபத்துக்குள்ளானதுடன்

அவர்களும் மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சம்பத் மனம்பேரிக்கு தடுப்புக்காவல்

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில் நீதிமன்றில் சரணடைந்த சந்தேகநபரான சம்பத் மனம்பேரியை...

(SJB) உறுப்பினர்கள் மீதான தடையை நீக்கியது (UNP)

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான...

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மக்களுக்கு வழங்கிய மகிழ்ச்சியான செய்தி

2022-2023 பொருளாதார நெருக்கடியும் அதனால் ஏற்பட்ட சமூக துயரமும் தற்செயலானவை அல்ல...

சுகயீன விடுமுறையில் குதித்த மின்சார சபை ஊழியர்கள்

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று (17) சுகயீன விடுமுறையை அறிவித்து,...