Date:

புறக்கோட்டை−கெய்சர் வீதியிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

கொழும்பு, புறக்கோட்டை − கெய்சர் வீதியிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் நாளை (18) முதல் 10 நாட்களுக்கு மூடுவதற்கு கெய்சர் வீதி வர்த்தக நிலைய உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
May be an image of text that says 'முக்கிய அறிவித்தல் கொழும்பு-11, KEYZER STREET, மொத்த வியாபாரிகளினால் COVID -19 வைரஸ் அதி தீவிர பரவல் காரணமாக கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறுவன உரிமையாளர்கள், ஊழியர்கள் அவர்களின் குடும்பத்தினர்களின் பாதுகாப்பு கருதி KEYZER STREET, அமையப்பெற்றிருக்கின்ற மொத்த வியாபார ஸ்தாபனங்களை 10 நாட்களுக்கு (18-08-2021- 28-08-2021) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது இதனை அனைவரும் தாழ்மையுடன் உங்களது குடும்ப நலன் கருதி ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். இதனால் எல்லோரினதும் பாதுகாப்பு பேணப்படும் என்பதே எமது நோக்கமாகும். நன்றி இங்ஙனம் KEYZER STREET, வர்த்தக நிலைய உரிமையாளர்கள்'

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி வீரர்கள் நாடு திரும்ப தீர்மானம்?

பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் 16 வீரர்கள்...

வரலாற்று சிறப்புமிக்க இலங்கை – சவுதி அரேபியா வர்த்தக மன்றம் ஆரம்பம்

வரலாற்று சிறப்புமிக்க இலங்கை - சவுதி அரேபியா வர்த்தக மன்றம் ஆரம்பித்து...

ID வழங்கும் பணியை விரைவுபடுத்தவும்: ஜனாதிபதி

தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதில் தற்போது நிலவும் தாமதத்தை துரிதமாக சீரமைப்பதற்குத்...

எதிர்பார்த்த வருமான இலக்கை எட்டிய சுங்கம்!

இலங்கை சுங்கத்தினால் இந்த ஆண்டுக்குள் ஈட்டவேண்டிய வருவாய் இலக்கை நேற்றைய (11)...