Date:

புறக்கோட்டை−கெய்சர் வீதியிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

கொழும்பு, புறக்கோட்டை − கெய்சர் வீதியிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் நாளை (18) முதல் 10 நாட்களுக்கு மூடுவதற்கு கெய்சர் வீதி வர்த்தக நிலைய உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
May be an image of text that says 'முக்கிய அறிவித்தல் கொழும்பு-11, KEYZER STREET, மொத்த வியாபாரிகளினால் COVID -19 வைரஸ் அதி தீவிர பரவல் காரணமாக கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறுவன உரிமையாளர்கள், ஊழியர்கள் அவர்களின் குடும்பத்தினர்களின் பாதுகாப்பு கருதி KEYZER STREET, அமையப்பெற்றிருக்கின்ற மொத்த வியாபார ஸ்தாபனங்களை 10 நாட்களுக்கு (18-08-2021- 28-08-2021) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது இதனை அனைவரும் தாழ்மையுடன் உங்களது குடும்ப நலன் கருதி ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். இதனால் எல்லோரினதும் பாதுகாப்பு பேணப்படும் என்பதே எமது நோக்கமாகும். நன்றி இங்ஙனம் KEYZER STREET, வர்த்தக நிலைய உரிமையாளர்கள்'

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அமெரிக்கா வெளியிட்ட இந்திய வரைப்படம்! அதிர்ச்சியில் பாகிஸ்தான் மற்றும் ஏனைய நாடுகள்

அமெரிக்கா, இந்தியாவுடன் தனது வலுப்பெறும் மூலோபாய உறவுகளை வெளிப்படுத்தும் வகையில், ஜம்மு–காஷ்மீர்...

ஜனாதிபதி நிதியத்திற்கு கிடைக்கும் மருத்துவ உதவி விண்ணப்பங்கள் 59% அதிகரிப்பு

ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் பிரதேச செயலகங்களுக்குப் பரவலாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் ஊடாக,...

ரூ. 10,000 இற்கு மேல் பொருட்கள் வாங்கினால் காப்புறுதி இலவசம்!

கூட்டுறவு விற்பனை நிலையங்களில் ஒரு மாதத்திற்குள் 10,000 ரூபாவிற்கும் அதிகமான பொருட்களைக்...

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி அன்பளிப்பு

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி வழங்கும்...