Date:

புறக்கோட்டை−கெய்சர் வீதியிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

கொழும்பு, புறக்கோட்டை − கெய்சர் வீதியிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் நாளை (18) முதல் 10 நாட்களுக்கு மூடுவதற்கு கெய்சர் வீதி வர்த்தக நிலைய உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
May be an image of text that says 'முக்கிய அறிவித்தல் கொழும்பு-11, KEYZER STREET, மொத்த வியாபாரிகளினால் COVID -19 வைரஸ் அதி தீவிர பரவல் காரணமாக கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறுவன உரிமையாளர்கள், ஊழியர்கள் அவர்களின் குடும்பத்தினர்களின் பாதுகாப்பு கருதி KEYZER STREET, அமையப்பெற்றிருக்கின்ற மொத்த வியாபார ஸ்தாபனங்களை 10 நாட்களுக்கு (18-08-2021- 28-08-2021) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது இதனை அனைவரும் தாழ்மையுடன் உங்களது குடும்ப நலன் கருதி ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். இதனால் எல்லோரினதும் பாதுகாப்பு பேணப்படும் என்பதே எமது நோக்கமாகும். நன்றி இங்ஙனம் KEYZER STREET, வர்த்தக நிலைய உரிமையாளர்கள்'

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

1948ஆம் ஆண்டு சுதந்திரம்: புதிய தேசமாக உருவெடுத்த இலங்கை – இல்ஹாம் மரைக்கார்

1948ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் திகதி, காலனித்துவ அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்றுசுயாதீனமான...

சபீனா யூசப் நாடு திரும்பினார்

அமெரிக்காவில் நடைபெற்ற 41வது உலக அழகிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்டு...

லிபிய முன்னாள் தலைவர் கடாபியின் மகன் சுட்டுக் கொலை

லிபியாவின் முன்னாள் தலைவர் மும்மர் கடாபி. இவர் லிபியாவை 42 ஆண்டுகள்...

இறையாண்மைமிக்க தேசத்தை கட்டியெழுப்பும் தருணம் ஆரம்பம் – பிரதமர்

விழுமியங்கள் நிறைந்த இலங்கைத் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்குத் தனிப்பட்ட ரீதியாகவும், கூட்டு ரீதியாகவும்...