Date:

புறக்கோட்டை−கெய்சர் வீதியிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

கொழும்பு, புறக்கோட்டை − கெய்சர் வீதியிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் நாளை (18) முதல் 10 நாட்களுக்கு மூடுவதற்கு கெய்சர் வீதி வர்த்தக நிலைய உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
May be an image of text that says 'முக்கிய அறிவித்தல் கொழும்பு-11, KEYZER STREET, மொத்த வியாபாரிகளினால் COVID -19 வைரஸ் அதி தீவிர பரவல் காரணமாக கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறுவன உரிமையாளர்கள், ஊழியர்கள் அவர்களின் குடும்பத்தினர்களின் பாதுகாப்பு கருதி KEYZER STREET, அமையப்பெற்றிருக்கின்ற மொத்த வியாபார ஸ்தாபனங்களை 10 நாட்களுக்கு (18-08-2021- 28-08-2021) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது இதனை அனைவரும் தாழ்மையுடன் உங்களது குடும்ப நலன் கருதி ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். இதனால் எல்லோரினதும் பாதுகாப்பு பேணப்படும் என்பதே எமது நோக்கமாகும். நன்றி இங்ஙனம் KEYZER STREET, வர்த்தக நிலைய உரிமையாளர்கள்'

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

அடுத்த 36 மணித்தியாலங்களில் வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் புத்தளம்...

2026 டி-20 உலகக் கிண்ண நுழைவுச்சீட்டு விற்பனை இன்று ஆரம்பம்

இலங்கை மற்றும் இந்தியாவின் கூட்டு ஏற்பாட்டில் நடைபெறும் '2026 இருபதுக்கு 20...

உயர் தர பரீட்சை விடைத்தாள்கள் தொடர்பில் வெளிய அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்தரப் பரீட்சை தொடர்பில் ஏதேனும் சிக்கல்கள்...

கயந்த கருணாதிலக்க இலஞ்சம், ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை

வாக்குமூலம் பெறுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க இலஞ்சம் மற்றும் ஊழல்...