மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதி புனானை பகுதியில் வைத்து பஸ் ஒன்றுடன் – சிறிய ரக வேன் சற்று முன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.இதன் போது வேனில் பயணித்த பயணிகள் பலத்த காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
வேனின் சாரதி உயிரிழந்ததாக தகவல் கிடைக்கப்பட்டுள்ளது. மேலதிகவிபரங்களுக்கு இணைந்திருங்கள்…
