Date:

பரீட்சைக்கு சென்று கொண்டிருந்த மாணவிக்கு நடந்த சம்பவம்

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக முச்சக்கரவண்டியில் தனது தந்தையுடன் பயணித்த 21 வயதுடைய யுவதி மீது கேகாலை – பரகம்மன பிரதேசத்தில் இளைஞன் ஒருவரால் அசிட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன் குறித்த யுவதியின் காதலன் எனவும், நேற்று திங்கட்கிழமை மோட்டார் சைக்கிளில் வந்து அசிட் வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அந்நிலையில், குறித்த யுவதியின் தந்தை, அந்த இளைஞன் மீது பதிலுக்கு ஆசிட் வீசி தாக்கியுள்ளார்.

அதனைத்தொடர்ந்து, குறித்த யுவதி, 45 வயதுடைய தந்தை மற்றும் 21 வயதுடைய இளைஞரும் கேகாலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் எழுவர் சரணடைய இணக்கம்!

மத்திய கிழக்கில் தலைமறைவாகியுள்ள இலங்கையை சேர்ந்த 07 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நாட்டின்...

மகளிர் விடுதி கழிப்பறையில் ‘கரு’

பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள விஜேவர்தன மகளிர் விடுதியின் 4வது மாடியில் உள்ள...

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

தேசிய மற்றும் மாவட்ட மட்டங்களில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களைக் கருத்திற் கொண்டு...

பாலியல் கல்வித் திட்டம் குறித்து கர்தினால் ரஞ்சித் கவலை

இலங்கையின் பாசாலைப் பாடத்திட்டத்தில் அடுத்த ஆண்டு சேர்க்கப்பட உள்ள "பொருத்தமற்ற பாலியல்...