Date:

பரீட்சைக்கு சென்று கொண்டிருந்த மாணவிக்கு நடந்த சம்பவம்

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக முச்சக்கரவண்டியில் தனது தந்தையுடன் பயணித்த 21 வயதுடைய யுவதி மீது கேகாலை – பரகம்மன பிரதேசத்தில் இளைஞன் ஒருவரால் அசிட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன் குறித்த யுவதியின் காதலன் எனவும், நேற்று திங்கட்கிழமை மோட்டார் சைக்கிளில் வந்து அசிட் வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அந்நிலையில், குறித்த யுவதியின் தந்தை, அந்த இளைஞன் மீது பதிலுக்கு ஆசிட் வீசி தாக்கியுள்ளார்.

அதனைத்தொடர்ந்து, குறித்த யுவதி, 45 வயதுடைய தந்தை மற்றும் 21 வயதுடைய இளைஞரும் கேகாலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking எல்ல – வெல்லவாய வீதியில் கோர விபத்து

எல்ல - வெல்லவாய வீதியில் இன்று இரவு (4) பேருந்து ஒன்று...

கைதான கிழக்குப் பல்கலை மாணவர்களுக்கு பிணை

மட்டக்களப்பு, வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களை...

பெக்கோ சமனின் மனைவிக்கு விளக்கமறியலில் உத்தரவு

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்ட...

பாடசாலைகளில் மாணவர்களை உள்வாங்கும் சுற்றறிக்கை இரத்து

இதுவரை வெளியிடப்பட்டுள்ள ஆலோசனைச் சுற்றறிக்கைகளை இரத்துச்செய்து, புதிய சுற்றறிக்கையை வெளியிடுவதற்கு கல்வி,...