கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்று முன்னாள் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ இன்று (24) காலை வழிபாடுகளில் ஈடுபட்டார்.
பொதுஜன பெரமுன கட்சியின் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவே இவ்வாறு ஆசிர்வாதம் பெற்றுக்கொள்வதற்காக தலதா மாளிகைக்கு விஜயம் செய்ததாக தெரிவித்துள்ளார்.