Date:

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் பலவந்தமாக தடுத்துவைப்பு

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன, தமது அலுவலக வளாகத்தில் பலவந்தமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

பிரதிப் பணிப்பாளரின் அலுவலகத்தை முற்றுகையிடப்பட்டுள்ள வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் குழுவொன்றினால் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தமது வைத்தியசாலையில் கடமையாற்றும் சில சிற்றூழியர், கடமை நேரத்தில் கஞ்சா போதைப்பொருள் உபயோகிப்பதாக வைத்தியர் ருக்ஷான் பெல்லன வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த நிலையிலேயே, அவர் தமது அலுவலகத்தினுள் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

யுனெஸ்கோவிலிருந்து விலகிய அமெரிக்கா!

யுனெஸ்கோவின் உறுப்புரிமையிலுருந்து விலகுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் கலாச்சார மற்றும்...

மகனின் கைது குறித்து சபையில் உணர்ச்சிவசமானார் ஜகத்

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் விற்ற வாகனம் தொடர்பாக தனது...

Breaking பேஸ்லைன் வீதியில் பாரிய வாகன நெரிசல் மின்சார சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கை மின்சார சபை ஊழியர்கள், இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகத்துக்கு...

எரிபொருளுக்கு விதிக்கப்பட்ட 50 ரூபாய் வரி நீக்கம் மகிழ்ச்சியான செய்தி வெளியானது

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பழைய கடன்கள் முழுமையாக செலுத்தப்பட்டதும், எரிபொருள் லிட்டருக்கு...