மாலை கூடிய அமைச்சரவையினால் ஒரு வார காலத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உத்தேச மின் கட்டண திருத்தம் குறித்து இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
முன்மொழிவுகள் மீதான அவதானிப்புக்காக அமைச்சரவைக்கு ஒரு வாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.