இன்று காலை முதல் 11 ரயில் பயணங்கள் திட்டமிடப்பட்டி ரத்து செய்யப்பட்டுள்ளன.
புகையிரத சேவையில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் காரணமாக புகையிரத பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால் பயணிகள் பாரிய அசௌகரிகங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர்.