Date:

சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை சென்ற இருவருக்கு கொவிட்

சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை சென்ற ஆறு வயது சிறுமி மற்றும் அவரது தாயாருக்கு கொவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

தாயும் மகளும் அதிகாரிகளால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும். அவர்களின் கொவிட்-19 மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சீனா மற்றும்வெளிநாடுகளில் கொவிட்-19 பரவல் அதிகரிப்பை தொடர்ந்து இந்திய அரசு பல்வேறு முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அந்தவகையில், வௌிநாடுகளில் இருந்து வருகை தரும் பயணிகளுக்கான எக்டிஜன் பரிசோதனை மற்றும் கொவிட் பிரத்தியோக வைத்தியசாலைகளில் கொவிட் தொற்று தாக்கம் ஏற்பட்ட அதற்கான முன்னாயத்த நடவடிக்கை என்பவற்றை மேற்கொண்டு வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எம்பியாக பதவியேற்றார் கமல்ஹாசன் :மகள் உட்பட பலர் வாழ்த்து !

உலகநாயகனும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான நடிகர் கமல்ஹாசன் ராஜ்யசபா...

மாலைதீவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு

பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலைதீவு தலைநகர் மாலேவுக்கு சென்றார். அங்கு...

தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்: கம்போடியா உடனடி போர்நிறுத்தத்திற்கு அழைப்பு

தாய்லாந்து-கம்போடியா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, கம்போடியா உடனடி போர்நிறுத்தத்திற்கு...

முஸ்லிம்களின் சம்மதமில்லாமல் வட, கிழக்கு இணைப்பில்லை – அபூர்வ ஆளுமை கொண்ட இரா.சம்பந்தன் ஐயாவின் நிலைப்பாடு

முஸ்லிம்களின் சம்மதமில்லாமல் வட, கிழக்கு இணைப்பில்லை - அபூர்வ ஆளுமை கொண்ட...