சீனாவில் உள்ள இலங்கை துதரக பணியாளர்களுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த தொற்றுக்குள்ளான பணியாளர்கள் வீட்டில் இருந்து வேலைசெய்யுமாறு பணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கடந்த சில நாட்களாக பாரிய அளவில் கொவிட் தொற்றாளர்கள் பதிவாகிவருவதுடன் நாளாந்தம் சீனாவில் மட்டும் 5 ஆயிரம் பேர் வரையில் கொவிட் தொற்றினால் உயிரிழப்பதாக சர்வதேச ஊடங்கள் செய்தி வௌியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.