அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை வழங்கப்படுகிறது.
இது 2022ஆம் கல்வியாண்டின் மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறையாகும்.
இதன்படி மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல்/கற்பித்தல் நடவடிக்கைகள் ஜனவரி மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.