Date:

இந்தியாவில் தாக்கம் செலுத்துமா? ஆஸ்பெஸ்டாசிஸ்

தென்னிந்திய நகரமான கோயம்புத்தூரில் உள்ள ஆஸ்பெஸ்டாஸ்கூறைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் முகமது யூனுஸ் 40 ஆண்டுகளாக பணிபுரிந்துள்ளார்.

அவருக்கு நோய் தாக்கம் ஏற்படுவது போன்று காணப்பட அவரை வைத்தியசாலை செல்ல அவருக்கு வைத்தியர்கள் அஸ்பெஸ்டாஸ் தூசி (asbestosis) அவரது நுரையீரலை அடைத்துவிட்டதாக அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்தனர்.

யூனுசுக்கு காசநோய் மற்றும் நுரையீரல் புற்றுநோயினால் அவர் 2021 ஆம் ஆண்டில் தனது 59 ஆவது வயதில் இயற்கை ஏய்தினார்.

குறித்த தொழிற்சாலையில் உள்ள நிறுவன குடியிருப்பில் யூனுஸுடன் வசித்து வந்த அவரது மனைவி மற்றும் இரண்டு சகோதரிகள் கல்நார் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Saludeen Younus with his father’s X-ray. Doctors told the family that asbestos dust had clogged his lungs.

குறித்த தொழிற்சாலையில் நோயினால் பாதிக்கப்பட்ட யூனுஸூக்கு பிரிட்டிஷ் அஸ்பெஸ்டாஸ் நிறுவனமான டர்னர் மற்றும் நியூவால் அமைத்த அறக்கட்டளை நிதியிலிருந்து குடும்பம் இழப்பீடு வழங்கப்பட்டன.

இருப்பினும் குறித்த இழப்பீடு காரணமாக தனது தந்தையை மீட்டெடுக்க முடியுமா? என அவரது மகன் சலுதீன் யூனுஸ் கேள்வி எழுப்புகின்றார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் “போனது போய்விட்டது, எங்களுக்குத் தெரியாதது என்னவென்றால், உயிருடன் இருப்பவர்களுக்கு எவ்வளவு மோசமான விடங்கள் வரக்கூடும்.” என்றார்.

உலகத்தின் அஸ்பெஸ்டாஸ் நோய்களின் தலைநகராக இந்தியா மாறிவிடுமோ என்ற அச்சம் தோற்றுவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு மற்றும் அமெரிக்கா உட்பட பல நாடுகளில் உள்ள தேசிய கட்டுப்பாட்டாளர்களால் மனிதனுக்கு புற்றுநோயை தோற்றுவிக்கம் வழியாக அஸ்பெஸ்டாஸ் காணப்படுகின்றது.அஸ்பெஸ்டாஸ் பயன்பாட்டுக்கு 69 நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கல்நார் அகழ்விற்கு 1993 ஆம் ஆண்டில் தடைசெய்திருந்த போதிலும் எந்த நாட்டையும் விட அதிக நச்சு கனிமத்தை இறக்குமதி செய்கிறது.

சர்வதேச நாடுகளிடம் இருந்து 2021 ஆம் ஆண்டில், உலகளாவிய இறக்குமதியில் இந்தியா 44% ஆக இருந்தது, 2020 இல் 29% அதிகரிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking News மைத்திரி சி.ஐ.டி.யில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவு

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைகிறது.   கடந்த...

சில அமைச்சர் பங்களாக்களில் பெறுமதிமிக்க பகுதிகள் அகற்றம்

சில அமைச்சர் பங்களாக்களில் பெறுமதிமிக்க பகுதிகள் அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்று பொது...

தற்போது வீதிக்கு இறங்க தயாரா? – கர்தினால் ரஞ்சித்தை சீண்டும் ரணில் தரப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்று அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளன.  தற்போது நீங்கள் வீதிக்கு...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373