Date:

தலிபான் கோட்பாட்டின் படி தீவிரவாதி சஹ்ரான் போன்று மாறும் மாணவர்கள் – தம்மரதன தேரர்

பல்கலைகழகங்களில் தற்போது கல்வி பயிலும் மாணவ பிக்குகள் தீவிரவாதி சஹ்ரான் போன்று தலைமுடி, தாடி வளர்த்து தலிபான் கோட்பாட்டின் படி காணப்படுகிறார்கள் என மிஹிந்தலை ரஜமஹா விகாரை பீடாதிபதி வலவாஹங்குனவெவ தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.

சஹ்ரான் இறந்துவிட்டார், அதன் பிறகு பலர் சஹ்ரானை போன்று தாமும் மாற ஆரம்பித்து தாடி வளர்க்கின்றனர். மேலும், நமது பல்கலைக்கழகங்களில் மாணவர் பிக்குகள் முடி மற்றும் தாடியை வளர்க்கத் தொடங்கியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த மாணவ பிக்குகள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய வருடங்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவதற்கான சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என மிஹிந்தலை ரஜமஹா விகாரை பீடாதிபதி வலவாஹங்குனவெவ தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரணிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக, உத்தியோகபூர்வ சுற்றுப்பயணம் என்ற போலிக்காரணத்தின்...

முன்னாள் ஜனாதிபதி ரணில் நீதிமன்றுக்கு..

பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராவதற்காக முன்னாள்...

Breaking காஸாவின் மீது இஸ்ரேலின் தாக்குதல் உக்கிரம்!

காஸாவின் மீது இஸ்ரேலின் தாக்குதல் உக்கிரமாக இடம்பெறுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி...

கெஹெலியவின் வீட்டில் புதிய நீதிமன்றம்

புதிய 4 மேல் நீதிமன்றங்களை விரைவாக ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக,...