Date:

இங்கிலாந்தில் தனது வகுப்பில் கடைசியாக வந்ததாக சஜித் தெரிவிப்பு

இலங்கையில் வெற்றி பெற்ற தான், இங்கிலாந்தில் தனது வகுப்பில் கடைசியாக வந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

மஹரகமவில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.

தான் இங்கிலாந்தில் சாதாரண தரப் பரீட்சைக்கு படித்த போது வகுப்பில் கடைசியாக வந்ததாகவும் மொழி ஆய்வகங்கள் தனது ஆங்கில கல்வியறிவை மேம்படுத்த உதவியதாகவும் சுட்டிக்காட்டினார்.

அவரது தந்தையின் அறிவுரைக்கு அமைய ஒவ்வொரு இரவும் செய்திகளைப் பார்த்தாகவும் ஆங்கில கல்வியறிவை மேம்படுத்துவது தகவல் தொழில்நுட்ப உலகை வெல்ல உதவும் என்று மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பிரான்ஸில் பாரிய போராட்டம்: 200 பேர் கைது

பி​ரான்ஸில் நடை​பெற்று வரும் போராட்​டங்​கள் தொடர்​பாக 200 பேரை பொலி​ஸார் கைது...

ரயில் தடம் புரண்டது

பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த பொடி மெனிக்கே ரயில்,...

பாராளுமன்றத்தில் பரபரப்பான சூழ்நிலை:10 நிமிடங்கள் ஒத்திவைப்பு

பாராளுமன்றத்தில் ஏற்பட்ட பரபரப்பான சூழ்நிலை காரணமாக, சபாநாயகர் பாராளுமன்ற நடவடிக்கைகளை 10...

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள எரிபொருள் தாங்கியில் இன்று பிற்பகல்...