Date:

இரா.சடகோபனின் ‘ தேத்தண்ணி’ நூல் அறிமுக நிகழ்வு

உப்பாலி லீலாரத்ன எழுதிய ‘தேகஹட்ட’ எனும் நூலின் தமிழாக்கமான இரா.சடகோபனின் ‘ தேத்தண்ணி’ நூல் அறிமுக நிகழ்வு கொழும்பு பிரைட்டன் விடுதியில் இடம்பெற்றது.

எழுத்தாளரும் சட்டதரணியுமான ரா. சடகோபன் , கல்வி அமைச்சின் பெருந்தோட்ட பாடசாலைகள் அபிவிருக்கான பிரதி கல்வி பண்ணிப்பாளர் திரு சு. முரளிதரன் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் திரு வாமதேவன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு திலகராஜ் , சட்டதரணி சேனாதிராஜா, சகோதர மொழி எழுத்தாளர் கமல் பெரேரா, புரவலர் ஹாசிம் உமர், மேமன் கவி ஆகியோறும் நிகழ்வில் பிரசன்னாமாகி இருந்தனர்.

நூலின் முதல் பிரதியை புரவலர் ஹாசிம் உமரிடம் இருந்து எழுத்தாளர் நிவேதா ஜெகநாதன் பெற்று கொண்டார். நூல் தொடர்பில் நிகழ்வில் பலரும் கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கோபா குழுவின் தலைவராக கபீர் ஹாசிம்ll

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா)...

குருக்கள் மடம்: உயிருடன் இருந்தால் தண்டனை”

குருக்கள் மடம் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எமது நீதி கிடைக்கும். அதேநேரம்...

குருக்கள்மடம் விடயத்தில் அரசாங்கம் முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கும்

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், நீதி அமைச்சரிடம் விசேட...

பத்மேவுடன் தொடர்புடைய SI கைது

பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும்...