Date:

ஜனவரி மாதம் முதல் மக்களுக்கு நிவாரணம் – அரசாங்கம்

இன்றைய சபை அமர்வில்  நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியாமளப்பிட்டிய கருத்து தெரிவிக்கையில்:

நாம் மக்கள் மீது அக்கறை கொண்டுள்ளோம்.இதற்காகவே கடந்த 20 ஆம் திகதி முதல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டோம்.அரச உதவிகளை எதிர் பார்த்திருப்பவர்கள் விண்ணப்பியுங்கள் என்று.

57 இலட்சத்து 8 ஆயிரம் பேர் உதவி வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளனர்.அதிலும் தென் மாகாணத்தில் 7 இலட்சத்து 7 ஆயிரம் நிவாரணம் வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளனர்.அதிலும் 34 இலட்சம் பேர் வாழ்வதற்கு உதவிகளை கோரியுள்ளனர்.

ஆகவே ஜனவரி மாதம் முதல் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.ஏப்ரல் மாதம் முதல் இவர்களுக்கான நிவாரணம் வழங்கப்படும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

குருக்கள்மடம் விடயத்தில் அரசாங்கம் முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கும்

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், நீதி அமைச்சரிடம் விசேட...

பத்மேவுடன் தொடர்புடைய SI கைது

பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும்...

அனுர செய்தது சரி: மஹிந்த

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

யார் இந்த சார்லி கிர்க்?

அமெரிக்காவின் உடா பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர்களுடனான கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த...