Date:

ஜனவரி மாதம் முதல் மக்களுக்கு நிவாரணம் – அரசாங்கம்

இன்றைய சபை அமர்வில்  நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியாமளப்பிட்டிய கருத்து தெரிவிக்கையில்:

நாம் மக்கள் மீது அக்கறை கொண்டுள்ளோம்.இதற்காகவே கடந்த 20 ஆம் திகதி முதல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டோம்.அரச உதவிகளை எதிர் பார்த்திருப்பவர்கள் விண்ணப்பியுங்கள் என்று.

57 இலட்சத்து 8 ஆயிரம் பேர் உதவி வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளனர்.அதிலும் தென் மாகாணத்தில் 7 இலட்சத்து 7 ஆயிரம் நிவாரணம் வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளனர்.அதிலும் 34 இலட்சம் பேர் வாழ்வதற்கு உதவிகளை கோரியுள்ளனர்.

ஆகவே ஜனவரி மாதம் முதல் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.ஏப்ரல் மாதம் முதல் இவர்களுக்கான நிவாரணம் வழங்கப்படும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

வைத்தியர்களின் மேலதிக நேர கொடுப்பனவு திருத்தங்கள் தொடர்பான சுற்றறிக்கை உடனடியாக வெளியிடப்படாவிட்டால்...

Breaking நாங்கள் இராணுவ இலக்குகளை மட்டுமே தாக்கினோம் ,இனி பொருளாதார இலக்குகள் தாக்கப்படும்-ஈரான்

வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி கூறுகையில், ஈரானின் தாக்குதல்கள் தொடரும்: முதல் இரவில்,...

“முஹம்மத்திடமிருந்து கற்க வேண்டும்”

நமது நாடு பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள இத்தருணத்தில், நாட்டிற்கு அபிவிருத்தியும் சேவைகளும்...

ஈரானுடன் கூட்டு சேர்ந்து இஸ்ரேலை தாக்கும் ஹவுதி படை

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஏமன் நாட்டின்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373