புகையிரத திணைக்களத்தை அதிகார சபையாக்கும் அரசாங்கத்தின் முயற்சியை தோற்கடிக்க புகையிரத தொழிற்சங்கம் செயற்படுவதாக கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.
இதன்படி, எதிர்காலத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களுக்கு அறிவிக்கவுள்ளதாக தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.