Date:

போதைக்கு அடிமையான மகனை பொலிஸில் ஒப்படைத்த தாய்

கிளிநொச்சியில் போதைப் பாவனைக்கு அடிமையான மகனை,பொலிஸ் நிலையத்தில் தாய் ஒருவர் ஒப்படைத்துள்ளார்.இந்தச் சம்பவம் தருமபுரம் பொலிஸ் பிரிவில்  இடம்பெற்றது.

வடமாகாணத்தில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்றிட்டங்கள் தீவிரமானதை அடுத்து, போதைப்பொருள் பாவனை யில் இருந்து மீள்வதற்காக மறுவாழ்வு மையத்துக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பெற்றோர் போதைக்கு அடிமையான தமது பிள்ளைகளை தாமாக முன்வந்து மறுவாழ்வு மையத்தில் சேர்த்து வருகின்றனர். இந்த நிலையில், தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தாயொருவர் தனது மகனை போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் சேர்த்து மறுவாழ்வளித்து போதைப் பொருள் பாவனையில் இருந்து மீட்டுத் தருமாறுகோரி பொலிஸாரிடம் நேற்று முன்தினம் ஒப்படைத்துள்ளார்.

பொலிஸாரும் இந்த விடயம் தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் உறுதியுடன் ஒன்றிணைவோம்- ஜனாதிபதி

அண்மைய அனர்த்தம், நிலைபேறாகவும் படிப்படியாகவும் வளர்ச்சியடைந்து வந்த நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய...

முகாம்களில் தங்கியுள்ளோரை விரைவாக மீளக் குடியமர்த்த திட்டம்

நிவாரண முகாம்களில் தற்போது சுமார் 7,000 பேர் தங்கியுள்ளதாகவும், அவர்களை 2...

அனர்த்தங்களால் 6000 வீடுகளுக்கு முழுமையான சேதம்

டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் நாட்டில் 6164 வீடுகளுக்கு முழுமையான...

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!

அரசாங்க உத்தியோகத்தர்களுக்குப் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 4,000 ரூபாவிற்கு மிகைப்படாத விசேட...