Date:

குரங்கு காய்ச்சல் பரவும் அபாயம்

குரங்கு காய்ச்சல் தொற்றாளர்கள்  வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருவதற்கான சாத்தியம் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவின் விசேட நிபுணர் டொக்டர் சிந்தன பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.

உலகின் ஏனைய நாடுகளில் குரங்கு காய்ச்சல் பரவி வருகின்றமையினால், வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அதிகளவான குரங்கு காய்ச்சல் தொற்றாளர்கள் வரக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குரங்கு காய்ச்சல் அறிகுறிகள் இல்லாத நோயாளர்களும் இலங்கைக்கு வரக்கூடிய சாத்தியம் உள்ளதாக அவர் கூறுகின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பின் ஆபத்தான பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது

கொழும்பில் போதைப்பொருள் பாவனை அதிகமுள்ள இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தேசிய அபாயகர...

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்று

2025 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்று...

நாளை சில பகுதிகளில் நீர் விநியோகத்தடை

சில பகுதிகளில் நாளைய தினம் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படும் என தேசிய...

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் விழுந்து விபத்து: சாரதி உயிரிழப்பு

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்று வாகனத்தின் மீது விழுந்ததில் சாரதியொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று...