Date:

பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து விபச்சாரம் – இரு பெண்கள் கைது

பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து நடைபெற்றுவந்த விபச்சார விடுதி குற்றப் புலனாய்வு பிரிவினால் முற்றுகையிடப்பட்டு இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றைய தினம், நுகேகொட பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் 45 மற்றும் 43 வயதான பெண்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இணையத்தளத்தில் விளம்பரங்களை காட்சிப்படுத்தி, சூம் தொழிநுட்பம் வாயிலாக க.பொ.த சாதாரண மற்றும் உயர்தர மாணவர்களை இலக்குவைத்து,

நீண்டகாலமாக சூட்சமமான முறையில் இவ்வாறு பாலியல் தொழில் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளதாக விசாரணைகளின் வாயிலாக தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த விளம்பரங்களை பார்வையிட்டு பல மாணவர்கள் பாலியல் விடுதிக்கு வருகை தந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள பெண்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதோடு, விசாரைணைகள் இடம்பெற்று வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இரண்டு ஆண்கள் எப்படி ஒரு குடும்பத்தை உருவாக்க முடியும்?

பேருவளையில் உள்ள புனித மரியா தேவாலயத்தில் நடைபெற்ற மத விழாவில் உரையாற்றிய...

விருந்துபசாரம் சுற்றிவளைப்பு – இளம் பெண் உட்பட 21 பேர் கைது

கடுவெல வெலிவிட்ட பகுதியில் பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட ஹோட்டல் விருந்தில்...

இலங்கையின் 49 ஆவது பிரதம நீதியரசர் பதவியேற்பு

இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக, நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன ஜனாதிபதி...

விஜய் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் அதிர்ச்சியில் தமிழகம்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக...