Date:

IMF உடன் எட்டப்பட்ட உடன்படிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சஜித் கோரிக்கை!

சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட ஊழியர் மட்ட உடன்படிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்றைய தினம் பாராளுமன்ற அமர்வு காலை 09.30 மணியளவில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பமானது.

இதன்போதே இவ்வாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் நிதி அதிகாரங்களை மையப்படுத்தி இந்த ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டிருந்தார்.

தயவுசெய்து சர்வதேச நாணய நிதியத்துடனான பணியாளர் ஒப்பந்தத்தை முன்வைக்கவும்.
அப்போது நாமும் நாடும் அந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தைப் பற்றி ஓரளவு புரிந்து கொள்ள முடியும்.

மேலும், அதில் உள்ளதை குறிப்பிடவும், நாட்டுக்காக மிகவும் முற்போக்கான நடவடிக்கைகள் குறித்த எங்கள் கருத்தையும் முன்வைக்க முடியும்.- என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் இ.போ.ச.பணிப் புறக்கணிப்பு

இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கங்கள் இன்று (27) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு...

விஜய்க்கு, அமைச்சர் விஜித பதிலடி

கச்சத்தீவு தீவின் உரிமை தொடர்பாக இந்திய மத்திய அரசாலோ அல்லது இராஜதந்திர...

வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயன்ற மூவர் கைது

45.8 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயன்ற மூன்று...

ரணிலின் தற்போதைய நிலை குறித்து வௌியான புதிய தகவல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்னும் இரண்டு நாட்களுக்கு கொழும்பு தேசிய...