Date:

நாளை முதல் குறைக்கப்படும் மின்வெட்டு நேரம்

நாளை (06) முதல் 9 ஆம் திகதி வரையிலான காலப் பகுதியில் நாளாந்தம் ஒரு மணித்தியாலம் மட்டுமே மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று தெரிவித்துள்ளது.

இதன்படி மாலை 6 மணிக்கும் இரவு 9 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் நாளாந்தம் 1 மணித்தியாலம் மாத்திரம் மின்சாரம் துண்டிக்கப்படும் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்று வேலை நிறுத்திய மருத்துவர்கள்!

அரச கால்நடை மருத்துவர்கள் சங்கம் இன்று (09) அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை...

டெங்கு மற்றும் சிக்கன்குனியா நோய் தொடர்பில்…

5 முதல் 19 வயதிற்கிடைப்பட்ட மாணவர்களே டெங்கு தொற்றாளர்களில் அதிகளவானோர்  என...

கம்மன்பில CID முன்னிலையில்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று (09) காலை குற்றப்...

மேல் மாகாணத்தில் அதிகரித்துவரும் நோய்கள்; கோவிட் பரவல் குறித்து வெளியான தகவல்

கோவிட்-19 பரவல் குறித்து வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373