Date:

மரத்திலிருந்து தேங்காய் விழுந்து சிறுவன் பலி

மரத்திலிருந்து தேங்காய் விழுந்த நிலையில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நமுனுகுல மியனகந்துர பகுதியை சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுவனின் தந்தை மரத்திலிருந்து தேங்காய் பறிக்கும் போது தேங்காய் தவறி சிறுவன் மீது விழுந்த நிலையிலே குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.

மியனகந்துர மஹா வித்தியாலயத்தில் தரம் 10 ல் கல்வி கற்கும் சிறுவனே இவ்வாறு உயிரரிழந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த சிறுவன் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

அத்துடன் கவனக்குறைவாக தேங்காய் பறித்த குற்றச்சாட்டில் சிறுவனின் தந்தை மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இஸ்ரேல் மீது பாகிஸ்தான் அணுகுண்டு தாக்குதல் நடத்தும்- திடீர் எச்சரிக்கை விடுத்த ஈரான்!

ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர்...

அனுரவுக்கே ஜீவன் ஆதரவு

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியால் ஆட்சி அமைக்க...

மூன்று இலட்சத்தை தொடுமா தங்கத்தின் விலை; அதிர்ச்சியில் மக்கள்

இலங்கையில் இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுண் 269,000 ரூபாவாக...

ஹஜ் பயணிகள் 250 பேருடன் வந்த விமானத்தில் தீ

சவூதியில் இருந்து ஹஜ் புனித பயணம் சென்றிருந்த 250 பேருடன் வந்த விமானம் லக்னோவில் தரையிறங்கிய போது திடீரென சக்கரத்தில் தீ புகை கிளம்பியதால் பதற்றம் நிலவியது. சவூதியில் இருந்து ஹஜ் புனித பயணம் சென்றிருந்த 250 பேருடன் வந்த...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373