Date:

எரிபொருள் விநியோகிக்கும் பவுசர்களில் எண்ணிக்கை குறைந்துள்ளது

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்திற்காக பயன்படுத்தப்படும் பவுசர்களின் எண்ணிக்கை 100 ஆக குறைந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக எரிபொருள் விநியோகத்திற்காக கிட்டத்தட்ட 350 முதல் 400 பவுசர்கள் பயன்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் எரிபொருள் வரிசைகள் காணப்படுகின்றன.

இதேவேளை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) நிறுவனத்திடம் போதுமான எரிபொருள் இருப்பு உள்ளதாகவும், தட்டுப்பாடு இல்லை என்றும் வலியுறுத்தியுள்ளது.

மேலும், எரிபொருள் விநியோகத்தை தாம் கட்டுப்படுத்தவில்லை என லங்கா ஐஓசி தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

திருகோணமலையில் நிலநடுக்கம்

திருகோணமலையிலிருந்து வடகிழக்கே சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடல் பகுதியில்...

காற்றாலைக்கு எதிராக நாளை ஜனாதிபதி செயலகம் முன் போராட்டம்

மன்னாரில் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக இன்று (18)...

சப்ரகமுவ முன்னாள் அமைச்சருக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட சப்ரகமுவ மாகாண முன்னாள் நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்...

மூன்று நாடுகள் எதிர்பார்க்கும் முக்கிய போட்டி இன்று!

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண இருபதுக்கு 20...