Date:

எரிபொருள் விநியோகிக்கும் பவுசர்களில் எண்ணிக்கை குறைந்துள்ளது

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்திற்காக பயன்படுத்தப்படும் பவுசர்களின் எண்ணிக்கை 100 ஆக குறைந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக எரிபொருள் விநியோகத்திற்காக கிட்டத்தட்ட 350 முதல் 400 பவுசர்கள் பயன்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் எரிபொருள் வரிசைகள் காணப்படுகின்றன.

இதேவேளை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) நிறுவனத்திடம் போதுமான எரிபொருள் இருப்பு உள்ளதாகவும், தட்டுப்பாடு இல்லை என்றும் வலியுறுத்தியுள்ளது.

மேலும், எரிபொருள் விநியோகத்தை தாம் கட்டுப்படுத்தவில்லை என லங்கா ஐஓசி தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எரிபொருள் சதி | பேருவளை எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுக்கு முற்றுகை!

எரிபொருள் இல்லை எனக் கூறி அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்த...

காலி முகத்திடலில் உள்ள மின்கம்பமொன்றின் உச்சியில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட நபர்.!

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர்...

ஜனாதிபதியின் தைப் பொங்கல் வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களால் மிகுந்த பக்தியுடனும் உற்சாகத்துடனும் இன்று (15)...

இன்று முதல் வானிலையில் மாற்றம்

நாட்டில் காணப்படும் மழையுடனான வானிலை இன்று முதல் (15) குறைவடையும் என...