Date:

நாளை முதல் தனியார் பேருந்துகள் மட்டு

எரிபொருள் பற்றாக்குறையால் தனியார் பேருந்துகளின் ஓட்டம் 25% ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும், தொலைதூரப் பேருந்துகளும் 25% ஆகக் குறைந்து கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாகவும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

இன்று (28) தனியார் பஸ்களுக்கு எரிபொருள் வழங்கப்படாவிட்டால் நாளை(29) பேரூந்துகள் முழுமையாக இயங்காது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட தட்டுப்பாடு, ஏற்றுவதில் தாமதம் மற்றும் எரிபொருள் நிலையங்களின் ஆர்டர்களை தாமதமாக செலுத்துவதே எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசையில் நிற்பதற்கு காரணம் எனவும், அவற்றை குறைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

அடுத்த 3 நாட்களில் இந்த விடயத்தினை மறுஆய்வு செய்து அனைத்து எரிபொருள்களதும் கூடுதல் இருப்புகளையும் விநியோகிப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கபீர் ஹாசிமுக்கு தலைவர் பதவி!

பாராளுமன்ற பொதுக் கணக்குகள் குழுவின் (கோபா) தலைவர் பதவிக்கு ஐக்கிய மக்கள்...

பிரியந்த ஜெயக்கொடிக்கு பிணை

ஓய்வுபெற்ற முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்பிரியந்த ஜெயக்கொடிக்கு மஹர...

இந்தியாவை அடிக்க ஆரம்பித்து விட்டது அமெரிக்கா

சீனாவும், அமெரிக்காவும் பரம எதிரிகளாக உள்ளன. இதனால் சீனாவை சமாளிக்க அதன்...

நேற்று மற்றும் இஸ்ரேல் தாக்குதலில் 135 அப்பாவி பலஸ்தீனர்கள் உயிரிழப்பு

காசா முழுவதும் இஸ்ரேல் நேற்று தாக்குதல்களில் 135 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு. மேலும்...