Date:

கையடக்க தொலைபேசிகளை CID-இல் ஒப்படைக்குமாறு சனத் நிஷாந்த உள்ளிட்ட மூவருக்கு நீதிமன்றம் உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த, மிலன் ஜயதிலக்க மற்றும் டான் பிரியசாத் ஆகியோருக்கு தமது கையடக்க தொலைபேசிகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஒப்படைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி கோட்டாகோகம போராட்டக்களத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மூவரும் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் கைத்தொலைபேசிகளை குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கும் வரை, அவர்களை நீதிமன்றில் தடுத்து வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஜனாதிபதியின் தைப் பொங்கல் வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களால் மிகுந்த பக்தியுடனும் உற்சாகத்துடனும் இன்று (15)...

இன்று முதல் வானிலையில் மாற்றம்

நாட்டில் காணப்படும் மழையுடனான வானிலை இன்று முதல் (15) குறைவடையும் என...

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதி தீர்மானம்!

2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் மின் கட்டணத்தை அதிகரிக்காமல் இருப்பதற்கு...

பால் மாவின் விலை குறைப்பு!

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை குறைப்பதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக...