Date:

சஜித் பிரேமதாஸ கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக்கொணடார்

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ, இன்று (03) கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

வைத்தியரின் ஆலோசனையின் பேரில் தடுப்பூசி பெற நடவடிக்கை எடுத்ததாக எதிர்க்கட்சி தலைவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு கொவிட் சிகிச்சை அளித்த வைத்தியர்களின் கடுமையான ஆலோசனையின் பேரில், இன்று தடுப்பூசி போடப்பட்டதாகவும் தடுப்பூசி போடத் தவறினால், தான் மீண்டும் கொவிட் தொற்றுக்குள்ளாகலாம், அது ஆபத்தானது என்று வைத்தியர்கள் கடுமையாக எச்சரித்தனர் என்று அப்பதிவில் குறிப்பிட்டுள்ள அவர், தனது தற்போதைய உடல்நிலையின் படி, அவர்களின் உத்தரவை ஏற்றுக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில்  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நவம்பரில் பணவீக்கத்தில் வீழ்ச்சி!

2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச்...

ஜூலியையும் திரும்ப அழைக்கிறார் டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் "அமெரிக்கா முதலில்" நிகழ்ச்சி நிரலுடன் ஒத்துப்போகும்...

NPP எம்.பி தாக்குதல் சம்பவம்: பொலிஸார் வெளியிட்ட அறிக்கை

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார உட்பட குழுவினர்...

அம்பலாங்கொடை நகரில் துப்பாக்கிச் சூடு

அம்பலாங்கொடை நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றின் முகாமையாளர் மீது இன்று (22) காலை...