அவுஸ்திரேலிய கிரிக்கட் அணித்தலைவர்களான ஆரோன் பிஞ்ச் மற்றும் பெட் கம்மின்ஸ் ஆகியோர் இலங்கை குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.
சமீபத்தில் நிறைவடைந்த இலங்கை-அவுஸ்திரேலிய கிரிக்கட் தொடரின் ஊடாக கிடைத்த பரிசுத்தொகையான 45,000 அவுஸ்திரேலிய டொலர்களை அவர்கள் UNICEF ஊடாக இலங்கைக்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.






