Date:

களு கங்கை கசிவு அளவை எட்டியுள்ளது: வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

இரத்தினபுரி மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் களு கங்கை கசிவு மட்டத்தை எட்டியுள்ளதால் பொதுமக்களை அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் கோரியுள்ளது.

கனமழை பெய்தால் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் எஸ்.பி.சி.சுகீஸ்வரா தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரியின் மேல் பகுதிகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள நிலைமை பெரும்பாலும் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பெல்மடுல்ல, இரத்தினபுரி, குருவிட்ட மற்றும் எலபாத பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிப்பவர்களும், அப்பகுதிகளின் ஊடாக பயணிப்பவர்களும் தொடர்ந்தும் வெள்ளம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

25 தொன் ஈச்சம் பழங்களை வழங்கியது குவைத்

எதிர்வரும் வாரம் அனுஷ்டிக்கப்பட உள்ள புனித நோன்பு ரமலான் மாதத்தை முன்னிட்டு...

அமெரிக்கா வெளியிட்ட இந்திய வரைப்படம்! அதிர்ச்சியில் பாகிஸ்தான் மற்றும் ஏனைய நாடுகள்

அமெரிக்கா, இந்தியாவுடன் தனது வலுப்பெறும் மூலோபாய உறவுகளை வெளிப்படுத்தும் வகையில், ஜம்மு–காஷ்மீர்...

ஜனாதிபதி நிதியத்திற்கு கிடைக்கும் மருத்துவ உதவி விண்ணப்பங்கள் 59% அதிகரிப்பு

ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் பிரதேச செயலகங்களுக்குப் பரவலாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் ஊடாக,...

ரூ. 10,000 இற்கு மேல் பொருட்கள் வாங்கினால் காப்புறுதி இலவசம்!

கூட்டுறவு விற்பனை நிலையங்களில் ஒரு மாதத்திற்குள் 10,000 ரூபாவிற்கும் அதிகமான பொருட்களைக்...