Date:

QR வேண்டாம்; எரிபொருளைக் கொடுங்கள் -நிரப்பு நிலையங்களில் முச்சக்கர வண்டிச் சாரதிகள் போராட்டம்

அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட QR முறையின் கீழ் எரிபொருள் விநியோகம் தேவையற்றது எனத் தெரிவித்து முச்சக்கர வண்டிச் சாரதிகள் பல இடங்களில் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்பாக கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

5 லீற்றர் எரிபொருளில் ஒரு வாரத்துக்கு தமது வேலைகளைச் செய்ய முடியாது எனக் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, தமக்கு போதிய எரிபொருள் வழங்க வேண்டும் என்றும், கியூஆர் அமைப்பு தேவையற்றது என்றும் கூறியுள்ளனர்.

அந்த இடங்களில் பொலிஸார் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி

மத்தேகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 342ஆம் வழித்தடத்தில் சல்கஸ் சந்திக்கருகில் இடம்பெற்ற...

மாத்தறையில் துப்பாக்கிச் சூடு

மாத்தறை பொலிஸ் பிரிவு கடற்கரை வீதிப் பகுதியில் காரில் வந்த நபரொருவர்,...

கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு

கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பல அடுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நீதிமன்றத்துக்கு...

கொழும்பில் போராட்டம்; தடுப்பு போலீசார் குவிப்பு

கொழும்பில் நடைபெறவிருக்கும் போராட்டத்திற்கு பதிலளிக்கும் விதமாக, பொது ஒழுங்கைப் பராமரிக்கவும், எந்தவித...