Date:

அச்சிடப்பட்ட குடிநீர் கட்டணப் பட்டியல் வழங்குவது நிறுத்தம்

அச்சிடப்பட்ட நீர் கட்டணப் பட்டியல் வழங்குவதை நிறுத்துவதற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கவனம் செலுத்தியுள்ளது.

தற்போது நிலவும் சூழ்நிலையை கருத்திற் கொண்டு அனைத்து நீர் பாவனையாளருக்கும் இ-தண்ணீர் பட்டியல் வழங்க கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அதன் உதவிப் பொது முகாமையாளர் – டி.டபிள்யூ.என். சுரஞ்சித் தெரிவித்தார்.

ஒன்லைன் தொழில்நுட்பம் மூலம் தண்ணீர் கட்டணம் செலுத்தும் வசதிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மத்திய பஸ் தரிப்பிடத்தை நவீன மயப்படுத்துவதற்கு நடவடிக்கை

இலங்கை போக்குவரத்து சபையின் மத்திய பஸ் தரிப்பிடத்தை நவீன மயப்படுத்துவதற்கு விரைவாக...

ஈரான் -இஸ்ரேலில் தொடரும் யுத்த: கல்முனையில் எரிபொருள் ‘கியூ’

ஈரான் -இஸ்ரேலில் தொடரும் யுத்த நிலைமையினால் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற...

ஈரான் – இஸ்ரேல் மோதலில் நான்கு இலங்கையர்கள் காயம்

இஸ்ரேல் மீது ஈரான் தொடுத்துள்ள தாக்குதல்களில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலில்...

தாக்கப்பட்ட கொழும்பு மாநகர சபை பெண் உறுப்பினர் வைத்தியசாலையில்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தைத்...