Date:

அச்சிடப்பட்ட குடிநீர் கட்டணப் பட்டியல் வழங்குவது நிறுத்தம்

அச்சிடப்பட்ட நீர் கட்டணப் பட்டியல் வழங்குவதை நிறுத்துவதற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கவனம் செலுத்தியுள்ளது.

தற்போது நிலவும் சூழ்நிலையை கருத்திற் கொண்டு அனைத்து நீர் பாவனையாளருக்கும் இ-தண்ணீர் பட்டியல் வழங்க கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அதன் உதவிப் பொது முகாமையாளர் – டி.டபிள்யூ.என். சுரஞ்சித் தெரிவித்தார்.

ஒன்லைன் தொழில்நுட்பம் மூலம் தண்ணீர் கட்டணம் செலுத்தும் வசதிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசரின் இறுதி ஆராதனை – திகதி அறிவிப்பு

நித்திய இளைப்பாறிய புனிதர் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி ஆராதனை 2025 ஏப்ரல்...

வத்திக்கானின் தற்காலிக தலைவராக கர்தினால் கெவின் ஃபெரல் நியமனம்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவைத் தொடர்ந்து வத்திக்கானின் தற்காலிக தலைவராக அமெரிக்க...

கட்டுநாயக்கவில் துப்பாக்கி சூடு!

கட்டுநாயக்க, ஆடியம்பலம் பகுதியில் துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.   இன்று (22)...

கண்டியில் விசேட வாக்களிப்பு நிலையம்

சிறி தலதா வழிபாடு நிகழ்வு காரணமாக பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸ்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373