Date:

ரெட்டா உள்ளிட்ட இருவருக்கு வெளிநாடு செல்வதற்கு பயணத் தடை

இலங்கையின் பிரபல யூடியூபரான ரெட்டா எனப்படும் ரணிந்து சுரம்ய சேனாரத்ன உள்ளிட்ட இருவருக்கு வெளிநாடு செல்வதற்கு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால்  இவ்வாறு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த நபர்கள் கடந்த  மே 30 அம் திகதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு  முன்பாக முன்னெடுக்கப்பட்ட  போராட்டத்தில் பொலிஸார் மற்றம்  நீதிமன்றத்தின் செயற்பாடுகளுக்கு  இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இரண்டு பேருந்துகள் மோதி விபத்து : சாரதி பலி

மொனராகலை - வெலியாய பகுதியில் தனியார் பேருந்தொன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு...

விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கியுடன் கைது

மினுவாங்கொடை வைத்தியசாலைக்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்து T - 56...

இலங்கை மாணவர்களுக்கு சீனாவின் புலமைப்பரிசில்

2025/2026 ஆம் கல்வியாண்டிற்கான முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களுக்காக, 30 இலங்கை...

அனுர- மோடியால் பெரும் பதற்றம்

"அனுர மோடியின் மோசடி ஒப்பந்தங்களை கிழித்தெறியுங்கள், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF)...