Date:

போராட்டத்தில் அத்துமீறியவர்களின் கைரேகைகள் விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படும்

ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட நிர்வாக அலுவலகங்களில் காணப்படும் போராட்டகக்காரர்களின் கைரேகைகள் விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படும் எனவும், இதனால் அவற்றிற்கு உரியவர்கள் எவரும் நாட்டை விட்டு வெளியேற முடியாது எனவும் முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் (ஓய்வு பெற்ற) சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இவர்களை எக்காரணம் கொண்டும் பொலிஸ் அறிக்கையைப் பெற அனுமதிக்கப்பட மாட்டோம் அத்தோடு அரசாங்க அல்லது பாதுகாப்புத் துறையில் அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking: ரஷ்யாவின் கம்சாத்கா தீபகற்பத்தை சுனாமி தாக்கியுள்ளது

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ரஷ்யாவின் கம்சாத்கா தீபகற்பத்தை சுனாமி தாக்கியுள்ளது. 4 மீட்டருக்கு...

இனி O/L இல்லாமல் A/L படிக்கலாம்

2025/2026 கல்வியாண்டிற்கான உயர்தர தொழிற்கல்வி பிரிவில் தரம் 12 இல் சேருவதற்கான...

இஸ்ரேலின் கொடூர தாக்குதலில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் உயிரிழப்பு

காசா போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலிய தாக்குதல்களில் தியாகியான பாலஸ்தீனர் எண்ணிக்கை  60,034...

ஜெயவர்தனபுர பொது மருத்துவமனையின் தவிசாளர் இராஜினாமா

ஸ்ரீ ஜெயவர்தனபுர பொது மருத்துவமனையின் தவிசாளரும், மகப்பேறு மருத்துவருமான ஆலோசகர் வைத்தியர்...