Date:

பொலிஸாருக்கு அச்சுறுத்தல் விடுத்த தந்தையும் மகனும் கைது

பொல்கஹவெல நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தந்தையும் மகனுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தர்ப்பத்தில் சந்தேகநபர்கள் இருவரும் மதுபோதையில் இருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேகநபர்களின் தாக்குதலுக்கு இலக்கான பொலிஸ் அதிகாரியொருவர் பொல்கஹவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொல்கஹவெல பகுதியைச் சேர்ந்த 23 மற்றும் 50 வயதான சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் தெரிவு

நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு...

பிலிப்பைன்சை தாக்கிய சூறாவளி; 60க்கு மேற்பட்டோர் பலி

ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டை நேற்று கல்மேகி என்ற...

சரித்த ரத்வத்தே பிணையில் விடுதலை

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மூத்த ஆலோசகராக இருந்த காலத்தில், உரிய...

ஐக்கிய அரபு அமீரகத்தின் இராஜாங்க அமைச்சர் இலங்கை விஜயம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர்...